மேர்வினோபதேசம்

கோபத்தை மனதில் வைத்து போக்கிரித்தனம் செய்யும் ஊடகவியலாளர்களிடம் அன்பு செலுத்துகிறேன். அவர்கள் திருந்த சந்தர்ப்பம் வழங்குகிறேன். திருத்த முடியாத ஊடகவியலாளர்களை பன்சலைகளுக்கு அழைப்பித்து பிக்குகள் மூலம் தர்ம உபதேசம் நடத்த போகிறேன். வத்தளை கொங்கிதொடை பிரதேசத்தில் 2 ம் திகதி நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு கூறினார்.

நியாமான மற்றும் நடுநிலையான் செய்திகளை வெ ளியிடும் இலத்திரனியல் மற்றும் அச்சூடகங்களுக்கு தலை வணங்கி மரியாதை செலுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tesxxx - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger